இலங்கை சுகாதார துறையை ஆட்டங்காண செய்த டெல்டா வைரஸ்! உண்மையை வெளிப்படுத்திய வைத்தியர்
இந்தியாவின் டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்தால் அச்சுறுத்தல் அதிகமாகும். சுகாதார தரப்பினரால் தாங்கிக் கொள்ள முடியாத நெருக்கடி நிலைமை உருவாகும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம் என பிரதி சுகாதார பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த தகவல்களில், பயணக்கட்டுப்பாட்டை மாத்திரம் பிறப்பித்து கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னரும் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். இல்லையேல் நிலைமைகள் மேலும் மோசமடையும். இந்தியாவில் பரவியுள்ள … Continue reading இலங்கை சுகாதார துறையை ஆட்டங்காண செய்த டெல்டா வைரஸ்! உண்மையை வெளிப்படுத்திய வைத்தியர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed